பதில் : தவ்பா என்றால் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதைவிட்டும் அவனை வழிபடுவதின்பால் திரும்புதல். அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : "எவர் பாவமன்னிப்புக் கோரி நம்பிக்கை கொண்டு நல்லறங்களைப் புரிந்து பின்பு நேர்வழி நடக்கின்றானோ அவரை நான் நிச்சயம் மன்னிப்பவனாக இருக்கிறேன்". (ஸூறா தாஹா : 82)