பதில் : மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒருவர் பிறர் பற்றி இன்னொருவரிடம் கூறுதல் கோள் ஆகும். (குழப்பம் விளைவிப்பதற்காக ஒருவர் கூறியதை இன்னொருவரிடம் சொல்வதே கோள் ஆகும்.)
நபி (ஸல்) கூறினார்கள் : கோள் சொல்லுபவன் சுவனம் நுழைய மாட்டான்'. (ஆதாரம் : முஸ்லிம் .)