கேள்வி 14: இறைச்செய்தி கிடைப்பதற்கு முன் நபியவர்களின் நிலை எவ்வாறு இருந்தது? முதலாவது தடவை அவர்களுக்கு இறைச்செய்தி –வஹி- எப்போது இறங்கியது?

பதில் : நபியவர்கள் ஹிராக் குகையில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடக் கூடியவர்களாக இருந்தார்கள். அதற்குத் தேவையான கட்டுச்சாதனங்களை தங்களுடன் எடுத்துச் செல்வார்கள்.

நபியவர்கள் ஹிராக் குகையில் வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் அவர்களுக்கு வஹி -இறைச்செய்தி- இறங்கியது.