பதில் : நபியவர்கள் ஹிராக் குகையில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடக் கூடியவர்களாக இருந்தார்கள். அதற்குத் தேவையான கட்டுச்சாதனங்களை தங்களுடன் எடுத்துச் செல்வார்கள்.
நபியவர்கள் ஹிராக் குகையில் வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் அவர்களுக்கு வஹி -இறைச்செய்தி- இறங்கியது.