பதில்: தொழுகையில் உள்ளத்தின் ஈடுபாட்டையும் உடலுறுப்புக்கள் அதில் அடக்கமாக இருப்பதையும் குறிக்கும்.
அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் (முஃமின்கள்) வெற்றி பெற்றுவிட்டார்கள். அவர்கள் தொழுகையில் உள்ளச்சம் உடையவர்களாக இருப்பார்கள்". (ஸூறதுல் முஃமினூன் :1,2).